செவ்வாய், 15 செப்டம்பர், 2009


காதல் - அழகு - பணம் -
கட்வுளின் ஆசி..!

காதல் : காதல் என்ற புனிதமான ஒன்று எதன்மேல் நமக்கு அதிகம் பற்று உள்ளதை பொருத்தது... கட்வுள் மேல் வைக்கும் காதல்லில் இருந்து... அம்மா.. இயற்கை...நமது உடல்...அப்புறம் பெண் ! ! ! ! !. இதில் நிச்சயம் மன அமைதி கிடைக்கும்.. காதலி தவிர்த்து... ஆனால் அழகு, பணத்தின் மீது ஆசை வைத்தால்..... அது காதல் இல்லை மோகம்.... மோகம்... அப்புறம் உனக்கு வரும் மோசம்...

அழகு : நான் அழகா இருக்கேன் ... நீயும் அழகா இருகிறாய்.... இது அழகானது.. இல்லை எனில் வருமே மனிதனிடம் ஒரு பிரிவினைவாதம்....வன்முறை...தாழ்வு மனப்பான்மை.. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.! ! ! ! உனக்கு எல்லாம் அழகாக தெரியும் வரை...நீ நல்லவன்..மகிழ்ச்சியாக இருப்பாய்... அழகு நிரந்தமானது உன் மனம் அழகாக இருக்கும் வரை.....

பணம் : பணம் பத்தும் செய்யும்.... முடிந்தால் அதைவிட அதிகமாகவும் செய்யும்... எச்சரிக்கை... உன்னையும் கொள்ளும்.. பணத்தின் அவசியம் பட்டினி உணர்த்தும்.. உன் மரணத்தின் இறுதி நாள் சொல்லும்...நீ இழந்து விட்டே உனோட வாழ்கைய பணத்த தேடி...

கடவுள் உண்டா : இது என்ன கேள்வி ... நிச்சயமாக கடவுள் இல்லை...அதாவது வெளிப்புறத்தில்... கட்வுள் உன்னுள் இருக்கிறான்.. அது உன் மனசாட்சி... அன்பே கடவுள்....மற்றவர்களிடம் நீ அன்பு பாராட்டும் போது நீ உணரலாம்...அவன் உன்னிள் சிரிப்பதை...

குறிப்பு : இது என்ன விவாதம்... கல்வியா? செல்வமா? வீரமா? மாதிரி... அழகு + பணம் இல்லையேல் காதல் இல்லை; காதல் + பணம் இல்லையேல் அழகு இல்லை ;காதல் + பணம் + அழகு இல்லையேல் கடவுள் இல்லை..

உங்கள் விமர்சனம் வரவேற்கபடுகிறது
செல்லத்துரை, துபாய்

1 கருத்து:

R.Gopi சொன்னது…

செல்லதுரை

காதல், அழகு, பணம், கடவுள் இவை பற்றிய உங்கள் கருத்துக்கள் மிக நன்று...

அதுவும் அந்த குறிப்பு, சூப்பர்...

வாழ்த்துக்கள்...

நிறைய எழுதுங்கள் "தல"...